அனுமன் என்ற படத்தின் அர்த்தம்:
சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்கு "பெரிதானதது" என்பதால், "ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. இன்னொரு வழக்கில் "ஹன்" என்பதற்கு "கொன்றவன்", "மானம்" எனபதற்கு "தற்பெருமை" என்பதல், "ஹன்மான்", என்பதற்கு ... Views: 945
திருமணப் பொருத்தம்
பொதுவாக, திருமணத்திற்காக ஒரு ஆணுக்கும், பெண்ணிற்கும் இடையே 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. பண்டைய காலங்களில் 20 திருமணப் பொருத்தங்கள் பார்க்கப்பட்டு வந்ததாகவும், காலப் போக்கில் அது 11 ஆகக் குறைந்தாகவும் சொல்லப்படுகிறது. ஜாதகப் பொருத்தம் பார்த்து முடிவு செய்யப்படும் ... Views: 795
பஞ்சாங்கம்
புது வருடப் பிறப்பு என்றாலே, உடனே நினைவுக்கு வருவது பஞ்சாங்கம் தான். விதை விதைப்பது, அறுவடை செய்வது போன்ற விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து, வேலையில் சேருவது, தொழில் தொடங்குவது, வெளியூர்ப் பயணம் மேற்கொள்வது, திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற முக்கிய, மங்கள நிகழ்ச்சிகளை நடத்துவது ... Views: 537
நமது இந்து மத கலாசாரத்தில் ஆன்மீக ஈடுபாடும் அதன் மீதான மக்களின் நம்பிக்கையும் அசைக்க முடியாத ஒன்று ஆகும். இறைவழிபாடும், விசேஷமான தினங்களில் விரதம் கடைபிடிக்கும் முறையும் மக்களால் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு. ... Views: 930
ஜாதக கட்டம் விளக்கம்
ஒரு ஜாதகத்தில் பன்னிரண்டு கட்டங்கள் இருக்கும். இந்த பன்னிரண்டு கட்டங்களும் வீடு, பாவகம், ராசி, என்றெல்லாம் அழைக்கப்படும்.
வீடு: ஒரு ஜாதக கட்டம் பன்னிரண்டு வீடுகளைக் கொண்டது. எந்தவொரு ஜாதகத்திலும் “ல” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் வீடு முதலாம் வீடு. அதிலிருந்து வலது ... Views: 740
கார்த்திகை சோமவாரம்:
சந்திரனுக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. திங்கள் என்றும் சந்திரனைக் கூறுவார்கள். எனவே தான் திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவார்கள். திங்கள் அன்று சந்திரனின் ஆதிக்கம் நிறைந்து காணப்படும். அதாவது சந்திரனின் ஒளிக்கற்றைகள் சக்தி மிகுந்ததாக ஆற்றல் மிக்கதாக இருக்கும். எனவே ... Views: 953
பஞ்சாங்கம் என்ற சொல் அனைவரும் நன்கு அறிந்ததே. பஞ்சாங்கம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம். பஞ்ச என்றால் ஐந்து. அங்கம் என்றால் உறுப்பு என்று பொருள்படும்.
தமிழ் பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள் கொண்டது என்று பொருளாகும்.
பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் ... Views: 633
மகா சிவராத்திரி
சிவபெருமானுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டுள்ள புண்ணிய தினம், மகா சிவராத்திரி ஆகும். சிவ பூஜை செய்வதற்கும், அவரை வணங்கி, மகிழ்வித்து, அவரிடமிருந்து வரங்கள் பல பெறுவதற்கும் மிகவும் ஏற்ற நாளாக இது விளங்குகிறது.
சிவனுக்குரிய இரவுப் பொழுதாகிய மகா சிவராத்திரி என்பது, பல நன்மைகளை ... Views: 846